Wow.. வாழ்த்துக்கள் ?? ராஜிக்கா!.ஹாய் பிரெண்ட்ஸ்,
நமது தளத்தின் எழுத்தாளர் ராஜேஸ்வரி சிவகுமார் அவர்களின் இரெண்டாவது கதை "இதயத்தை திருடாதே" நாவல் அறிவாலையம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு நமது தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்....View attachment 45
புத்தகம் வாங்கி படிச்சுட்டு வந்து சொல்றேன்