இன்று இரவு 12,30 மணி..
அஸ்ரத் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"உலகையே ஆண்ட மன்னர்களின் கல்வெட்டுக்களையும், ஓலை சுவடிகளையும், அவர்கள் பண்பாடு கலாசாரங்களையும் வைதேகி மேடம் உதவியுடன் ஆராய்ச்சி செய்தேன். என்னுடைய கணிப்புப் படி, இவங்க ஸ்கூல் க்ரவுண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள், பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சிற்றரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். கிடைப்பதற்கரிய சில அரிய பொக்கிஷங்கள் அவ்விடத்தில் இருப்பதை சில டெஸ்ட்கள் செய்து கண்டுபிடித்து, என் காலேஜ் மூலமாகவே யுனிவர்சிட்டிக்கு அனுப்பினேன். இரண்டு வருடங்கள் கழித்து, நான் பி.ஜி பண்ணும் போது, என்னுடைய ப்ராஜெக்ட்க்கு கவர்மென்ட் அப்ரூவ் கிடைத்தது"
"இதெல்லாம் வைதேகி மேடம்க்கு தெரியுமா?"
"அவங்க தான் இந்த ரிசர்ச்க்கு கைடு பண்ணதே. அவங்க சொன்னாங்க. எப்படியும் இந்த ப்ராஜெக்ட் ஓகே ஆனால், நம்ம கலெக்டர் பர்மிஷன் படிதான் எல்லாம் நடக்கும். நம்ம டிஸ்ட்ரிக்க்கு நல்ல கலெக்டர் கிடைச்சிருக்கும் போது என்ன கவலைன்னு?"
"பட் இதெல்லாம் என் கைக்கு வரவே இல்லயே" என்று யோசித்தவன்,
"அந்த ப்ராஜெக்ட்க்காக தான், அவங்க ஸ்கூல் இடத்தை கவர்மென்ட்டோடதுன்னு சொல்ராங்களா?" என்றான்.
"அதெல்லாம் எனக்கு தெரியாது. பட் மினிஸ்டர் ஸ்கூலை நல்ல விலைக்கு எழுதி கொடுக்க சொல்லி கேட்டார். இல்லன்னா ஸ்கூலை இழுத்து மூட வைக்க, என்னெல்லாம் பண்ணணுமோ அதை பண்ணுவேன் சொன்னார். ஆறு மாசம் முன்னாடி ஒரு பேரண்ட் பிரச்சனை பண்ணப்போது, அவர் தான் மீடியா சப்போர்ட் கொடுத்துருக்கார்"
"புல்ஷிட். எப்படி எனக்கு தெரியாம போச்சு. ஹர்ஷிக்கு கூட தெரியாதே" என்று 'எப்படி உனக்கு தெரிந்தது' என்பது போல் இழுத்தான்.
"இப்போதான் ஒரு டூ டேஸ் முன்னாடி இதெல்லாம் மேம் சொன்னாங்க"
சட்டென்று ஃபோனை எடுத்தவன்,
"அஸ்வின் சாரி. ஃபர்ஸ்டே வே உங்களை ரொம்ப தொல்லை பண்றேன்.
''ஃபோன் ட்ரேஸ் பண்ணீங்க தானே.. கும்பகோணம் டவர்ல தான் இருக்கா?"
"ஒண்ணும் புரியலயே" என்று யோசித்தவன், "நம்ம டிஸ்ட்ரிக்ட்க்கு புது கலெக்டர் யாரு?"
“…”
"அவர் அந்த ஏரியா பெரிய தலைங்கள காப்பாத்துற ஆளாச்சே... சரி எனக்கு பர்சனலா ஹெல்ப் பண்ண முடியுமா?"
புயல் தஞ்சையை நோக்கி வந்துக் கொண்டிருந்த அன்றைய நாளில் ….
மகளை சலனமின்றி ஒரு பார்வை பார்த்தது ஒரே நிமிடம் தான். பின் அவரே எழுந்து வந்து,
“எழுந்திரு ஹர்ஷி. சீக்கிரம் ரெடியாகு. கோவிலுக்கு போயிட்டு போகலாம்” என்று கிளப்ப,
“அம்மா! எப்படிம்மா?”
“நீ லவ் பண்ணின தானே அப்புறம் என்ன?”
அவள் அமைதியாகவே இருந்ததை பார்த்து, “ஸ்கூல் பிரச்சனையை நான் கோர்ட்டில் பார்த்துக்கிறேன். எனக்கு ஆரிஃப் பற்றி தெரியும். கீழ்தரமா இறங்கி பழி வாங்குறவர் இல்ல. வேற என்னவோ நடந்துருக்கு. அவரை விட உன் மேல் நம்பிக்கை இருக்கு. நீயும் தவறானவரை செலக்ட் பண்ணியிருக்க மாட்ட”
“அதெல்லாம் சரி. ஆனாலும் என்னால் முடியாதும்மா” என்று அன்னையின் மடியிலேயே அவரின் வயிற்றைக் கட்டிக் கொண்டு படுத்தாள்.
அதே நேரம், ஆரிஃப் தன் வீட்டில் உள்ளவர்களை கிளப்பிக் கொண்டிருந்தான்.
“ஆரிஃப் கொஞ்சம் அவசரப்படுறப்பா” என்ற அவன் தந்தைக்கு,
“இல்ல வாப்பா. ஹர்ஷி தான் எனக்குன்னு முடிவு பண்ணினப்பவே எடுத்த முடிவு தான். என் முடிவு உங்களுக்கு பிடிக்காது. எனக்கு பிடித்த வாழ்க்கையை உங்களால் தர முடியாது” என்று நிறுத்தி, எங்கோ வெறித்தப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆயிஷாவின் அருகில் வந்து, அவர் காலடியில் அமர்ந்தவன்,
“எனக்கு சம்மதம் இல்லன்னு இப்பவும் உங்களுக்காக சொல்லலாம். இப்படி நியூஸ், ஃபேஸ்புக்ன்னு வந்ததுக்கு அப்புறம் ஒரு பொண்ணு என்னை நிக்காஹ் பண்ணின்னால், அது என் பதவிக்காக மட்டும் தான் இருக்கும். ஆனா ஹர்ஷி அப்படி இல்ல. அவங்க ஸ்டேட்டஸ்க்கு இன்னும் பெரிய இடமா பார்ப்பாங்க”
“அவங்க ஸ்டேட்டஸ்க்கு நாமளும் குறைந்தவங்க இல்ல ஆரிஃப். ஜில்லாவுக்கே கலெக்டர்ன்னா சும்மாவா” என்று தன் மகனை விட்டுக் கொடுக்காமல், மனதினுள் திட்டியப் படியே கிளம்ப ஆயத்தமானார்.
நேற்று எப்படியாவது பதிவு திருமணம் செய்ய வேண்டும் என்றெண்ணியவன், இன்று பெற்றோர்கள் ஆசியுடன் கோர்ட்டில் திருமணம் செய்ய போவதை நினைத்து, மணிக்கட்டை திருப்பி மணியைப் பார்த்து, தனக்குள் சிரித்துக் கொண்டான்.
‘ஹர்ஷி இந்நேரம் என்ன செய்வாள்?’ என்று நினைக்காமலிருக்க முடியவில்லை.
ஆனால் இந்த அதிசயம் எப்படி நடந்தது?
அஸ்ரத் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"உலகையே ஆண்ட மன்னர்களின் கல்வெட்டுக்களையும், ஓலை சுவடிகளையும், அவர்கள் பண்பாடு கலாசாரங்களையும் வைதேகி மேடம் உதவியுடன் ஆராய்ச்சி செய்தேன். என்னுடைய கணிப்புப் படி, இவங்க ஸ்கூல் க்ரவுண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள், பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சிற்றரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். கிடைப்பதற்கரிய சில அரிய பொக்கிஷங்கள் அவ்விடத்தில் இருப்பதை சில டெஸ்ட்கள் செய்து கண்டுபிடித்து, என் காலேஜ் மூலமாகவே யுனிவர்சிட்டிக்கு அனுப்பினேன். இரண்டு வருடங்கள் கழித்து, நான் பி.ஜி பண்ணும் போது, என்னுடைய ப்ராஜெக்ட்க்கு கவர்மென்ட் அப்ரூவ் கிடைத்தது"
"இதெல்லாம் வைதேகி மேடம்க்கு தெரியுமா?"
"அவங்க தான் இந்த ரிசர்ச்க்கு கைடு பண்ணதே. அவங்க சொன்னாங்க. எப்படியும் இந்த ப்ராஜெக்ட் ஓகே ஆனால், நம்ம கலெக்டர் பர்மிஷன் படிதான் எல்லாம் நடக்கும். நம்ம டிஸ்ட்ரிக்க்கு நல்ல கலெக்டர் கிடைச்சிருக்கும் போது என்ன கவலைன்னு?"
"பட் இதெல்லாம் என் கைக்கு வரவே இல்லயே" என்று யோசித்தவன்,
"அந்த ப்ராஜெக்ட்க்காக தான், அவங்க ஸ்கூல் இடத்தை கவர்மென்ட்டோடதுன்னு சொல்ராங்களா?" என்றான்.
"அதெல்லாம் எனக்கு தெரியாது. பட் மினிஸ்டர் ஸ்கூலை நல்ல விலைக்கு எழுதி கொடுக்க சொல்லி கேட்டார். இல்லன்னா ஸ்கூலை இழுத்து மூட வைக்க, என்னெல்லாம் பண்ணணுமோ அதை பண்ணுவேன் சொன்னார். ஆறு மாசம் முன்னாடி ஒரு பேரண்ட் பிரச்சனை பண்ணப்போது, அவர் தான் மீடியா சப்போர்ட் கொடுத்துருக்கார்"
"புல்ஷிட். எப்படி எனக்கு தெரியாம போச்சு. ஹர்ஷிக்கு கூட தெரியாதே" என்று 'எப்படி உனக்கு தெரிந்தது' என்பது போல் இழுத்தான்.
"இப்போதான் ஒரு டூ டேஸ் முன்னாடி இதெல்லாம் மேம் சொன்னாங்க"
சட்டென்று ஃபோனை எடுத்தவன்,
"அஸ்வின் சாரி. ஃபர்ஸ்டே வே உங்களை ரொம்ப தொல்லை பண்றேன்.
''ஃபோன் ட்ரேஸ் பண்ணீங்க தானே.. கும்பகோணம் டவர்ல தான் இருக்கா?"
"ஒண்ணும் புரியலயே" என்று யோசித்தவன், "நம்ம டிஸ்ட்ரிக்ட்க்கு புது கலெக்டர் யாரு?"
“…”
"அவர் அந்த ஏரியா பெரிய தலைங்கள காப்பாத்துற ஆளாச்சே... சரி எனக்கு பர்சனலா ஹெல்ப் பண்ண முடியுமா?"
புயல் தஞ்சையை நோக்கி வந்துக் கொண்டிருந்த அன்றைய நாளில் ….
மகளை சலனமின்றி ஒரு பார்வை பார்த்தது ஒரே நிமிடம் தான். பின் அவரே எழுந்து வந்து,
“எழுந்திரு ஹர்ஷி. சீக்கிரம் ரெடியாகு. கோவிலுக்கு போயிட்டு போகலாம்” என்று கிளப்ப,
“அம்மா! எப்படிம்மா?”
“நீ லவ் பண்ணின தானே அப்புறம் என்ன?”
அவள் அமைதியாகவே இருந்ததை பார்த்து, “ஸ்கூல் பிரச்சனையை நான் கோர்ட்டில் பார்த்துக்கிறேன். எனக்கு ஆரிஃப் பற்றி தெரியும். கீழ்தரமா இறங்கி பழி வாங்குறவர் இல்ல. வேற என்னவோ நடந்துருக்கு. அவரை விட உன் மேல் நம்பிக்கை இருக்கு. நீயும் தவறானவரை செலக்ட் பண்ணியிருக்க மாட்ட”
“அதெல்லாம் சரி. ஆனாலும் என்னால் முடியாதும்மா” என்று அன்னையின் மடியிலேயே அவரின் வயிற்றைக் கட்டிக் கொண்டு படுத்தாள்.
அதே நேரம், ஆரிஃப் தன் வீட்டில் உள்ளவர்களை கிளப்பிக் கொண்டிருந்தான்.
“ஆரிஃப் கொஞ்சம் அவசரப்படுறப்பா” என்ற அவன் தந்தைக்கு,
“இல்ல வாப்பா. ஹர்ஷி தான் எனக்குன்னு முடிவு பண்ணினப்பவே எடுத்த முடிவு தான். என் முடிவு உங்களுக்கு பிடிக்காது. எனக்கு பிடித்த வாழ்க்கையை உங்களால் தர முடியாது” என்று நிறுத்தி, எங்கோ வெறித்தப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆயிஷாவின் அருகில் வந்து, அவர் காலடியில் அமர்ந்தவன்,
“எனக்கு சம்மதம் இல்லன்னு இப்பவும் உங்களுக்காக சொல்லலாம். இப்படி நியூஸ், ஃபேஸ்புக்ன்னு வந்ததுக்கு அப்புறம் ஒரு பொண்ணு என்னை நிக்காஹ் பண்ணின்னால், அது என் பதவிக்காக மட்டும் தான் இருக்கும். ஆனா ஹர்ஷி அப்படி இல்ல. அவங்க ஸ்டேட்டஸ்க்கு இன்னும் பெரிய இடமா பார்ப்பாங்க”
“அவங்க ஸ்டேட்டஸ்க்கு நாமளும் குறைந்தவங்க இல்ல ஆரிஃப். ஜில்லாவுக்கே கலெக்டர்ன்னா சும்மாவா” என்று தன் மகனை விட்டுக் கொடுக்காமல், மனதினுள் திட்டியப் படியே கிளம்ப ஆயத்தமானார்.
நேற்று எப்படியாவது பதிவு திருமணம் செய்ய வேண்டும் என்றெண்ணியவன், இன்று பெற்றோர்கள் ஆசியுடன் கோர்ட்டில் திருமணம் செய்ய போவதை நினைத்து, மணிக்கட்டை திருப்பி மணியைப் பார்த்து, தனக்குள் சிரித்துக் கொண்டான்.
‘ஹர்ஷி இந்நேரம் என்ன செய்வாள்?’ என்று நினைக்காமலிருக்க முடியவில்லை.
ஆனால் இந்த அதிசயம் எப்படி நடந்தது?